top of page

விரிவு, சுருக்கம் மற்றும் அசைவற்ற நிலை

4.4.2016

கேள்வி: ஐயா, ஆன்மமீகத்தில் இன்னும் சிறப்பாக சாதிப்பதற்கு எனக்குள் இருக்கும் எதை அறிந்து கொள்ள வேண்டும்? அதற்க்கான வழி என்ன?


பதில்: உங்கள் விழிப்புணர்வை பிரபஞ்சம் மற்றும் அதற்கு அப்பால் விரிவுபடுத்தலாம். இதனால் உங்கள் மன அதிர்வெண் எளிதில் குறையும். உங்கள் விழிப்புணர்வை பரமாணு வரை சுருக்கலாம். இதனால் உங்கள் மனம் கூர்மையாகிவிடும். இந்த நுட்பங்களில் நிபுணரான பிறகு, நீங்கள் விரிவு மற்றும் சுருக்கம் இல்லாமல் அசைவற்று இருக்க முடியும். அசைவற்ற நிலைதான் அறிவு (Consciousness). அறிவுதான் நீ . நீங்கள் ஓய்வாக இருக்கும்போதெல்லாம் அறிவை கவனியுங்கள். உங்கள் மனம் அறிவாக மாறும்.


காலை வணக்கம் ... அசைவற்று இருங்கள் ..💐


வெங்கடேஷ் - பெங்களூர்

(9342209728)



வெற்றி உண்டாகட்டும்



Recent Posts

See All
உறவுகளில் சிக்கல்கள்

12.8.2015 கேள்வி: ஐயா, நான் என் தொழில் மற்றும் வாழ்க்கையை பாதிக்கும் உறவு சம்பந்தமான சிக்கல்களில் மீண்டும் மீண்டும்...

 
 
 
கிருஷ்ணர் இறந்துவிட்டாரா?

11.8.2015 கேள்வி: ஐயா, கிருஷ்ணரும் மரணமடைந்துள்ளார் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். அவர் காலில் ஒரு கண் இருந்தது. மகாபாரதப் போருக்குப்...

 
 
 
சித்திகளின் வழிமுறை

10.8.2015 கேள்வி: ஐயா, கிருஷ்ணர் ஒரு சிறந்த யோகி என்று கேள்விப்பட்டிருக்கிறோம். அவரிடம் ஆயிரக்கணக்கான சித்திகள் இருந்தன. மேலும் அவர் ஒரே...

 
 
 

1 Comment


bharam09
Apr 04, 2021

தினம் தினம் இப்படி நுண் மாண் நுழைபுலன் சித்தியானால் அசைவற்றநிலை எய்துதல் எளிது.

நன்று பதிவு.அனைவரும் முயற்சி செய்து பயிற்சி பெற்று இறைநிலையை உணர்ந்து அதுவாகி உலகைசீர்மைபெறச்செய்வோம்.

பஞ்சபுலன் கவர்ச்சியிலே பழகி விட்ட

மனிதன் பரவசமாய் இன்பமுற

இறை நிலை


Like
bottom of page