top of page

கால்களைத் தொடுவது

14.6.2015

கேள்வி: ஐயா, யாராவது கால்களைத் தொட்டால் மக்கள் ஏன் மகிழ்ச்சியடைகிறார்கள்?


பதில்: முட்டாள்கள் நீங்கள் அவர்களின் கால்களைத் தொட்டதனால் அவர்களை பெரியவர்கள் என்று நினைத்துக்கொள்கிறார்கள். அதனால் அவர்களின் ஆணவம் திருப்தி அடைகிறது. சாதாரண மக்கள் நீங்கள் அவர்களின் கால்களைத் தொட்டதனால் உங்கள் ஆணவம் அழிந்தது என்று மகிழ்ச்சியடைகிறார்கள். இப்போது அவர்கள் உங்களுடன் இயல்பாக இருக்க முடியும். இருவரும் சமம் என்பதால் ஞானிகள் அவர்களின் கால்களைத் தொடத் தேவையில்லை என்று சொல்வார்கள்.


வாழ்க்கைத் துணைவர்கள் விஷயத்தில், காதல் சிறந்தது. உங்கள் துணைவரின் கால்களைத் தொட்டால், நீங்கள் அன்பின் கால்களைத் தொடுகிறீர்கள் என்று அர்த்தம். உடனடியாக உங்கள் துணைவர் அவரது ஆணவத்தை கைவிடுவார். நீங்கள் இருவரும் உங்கள் ஆணவத்தை கைவிடுவதால், காதல் மட்டுமே மேலோங்கி நிற்கிறது. இது உறவை வளர்க்கும் கலை ஆகும்.


காலை வணக்கம்... உறவை வளர்த்துக் கொள்ளுங்கள் ...💐


வெங்கடேஷ் - பெங்களூர்

(9342209728)


வெற்றி உண்டாகட்டும்

146 views0 comments

Recent Posts

See All

12.8.2015 கேள்வி: ஐயா, நான் என் தொழில் மற்றும் வாழ்க்கையை பாதிக்கும் உறவு சம்பந்தமான சிக்கல்களில் மீண்டும் மீண்டும் சிக்கிக்கொண்டிருக்கிறேன். நான் அடிக்கடி என்னை கேள்விக்குள்ளாக்குகிறேன். என் துணைவர்

11.8.2015 கேள்வி: ஐயா, கிருஷ்ணரும் மரணமடைந்துள்ளார் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். அவர் காலில் ஒரு கண் இருந்தது. மகாபாரதப் போருக்குப் பிறகு ஒரு நாள்அவர் ஒரு மரத்தின் அடியில் நன்றாக தூங்கிக் கொண்டிருந

10.8.2015 கேள்வி: ஐயா, கிருஷ்ணர் ஒரு சிறந்த யோகி என்று கேள்விப்பட்டிருக்கிறோம். அவரிடம் ஆயிரக்கணக்கான சித்திகள் இருந்தன. மேலும் அவர் ஒரே நேரத்தில் பல இடங்களில் தோன்ற முடியும். இதற்கான வழிமுறை என்ன மற்

bottom of page